மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துராமனுக்கு சொந்தமான 3 இடங்களில் சேலம் போலீசார் சோதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துராமனுக்கு சொந்தமான 3 இடங்களில் சேலம் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். தன்னிடம் பண மோசடி செய்ததாக கடந்த மாதம் சேலத்தை சேர்ந்த கோபாலசுவாமி அளித்த புகாரின் பேரில் முத்துராமன், துஷ்வந்த் யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தனது கார் மற்றும் விசிட்டிங் கார்டுகளில் அரசு முத்திரை மற்றும் கொடியை தவறாக பயன்படுத்தியதாக முத்துராமன் மீது புகார் அளித்தனர்.

The post மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துராமனுக்கு சொந்தமான 3 இடங்களில் சேலம் போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: