நாடாளுமன்றத் தாக்குதலின் 22-வது நினைவு தினம் :பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

2001 நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 9 பணியாளர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post நாடாளுமன்றத் தாக்குதலின் 22-வது நினைவு தினம் :பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: