உலகம் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் உரிமையாளர் துபாயில் கைது..!! Dec 13, 2023 மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் துபாய் ரவி உப்பால் மகாதேவ் தின மலர் துபாய்: ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்த மகாதேவ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார். துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவி உப்பாலை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The post மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் உரிமையாளர் துபாயில் கைது..!! appeared first on Dinakaran.
3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி!!
அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு இம்ரான் தடையாக உள்ளார்: மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை; கத்தார் அரசு தகவல்
சிதைந்த மோடியின் பிம்பம்..பாஜக தலைமையை நிராகரித்த இந்தியர்கள்..கைகொடுக்காத ராமர் கோயில் அரசியல் : சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்
சீனாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட டிராகன் படகு திருவிழா: போட்டியில் பங்கேற்க 100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை
சர்வதேச விண்வெளி மையத்தை மீண்டும் வெற்றிகரமாக சென்றடைந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்: நடனமாடி கொண்டாட்டம்