உலகம் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் உரிமையாளர் துபாயில் கைது..!! Dec 13, 2023 மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் துபாய் ரவி உப்பால் மகாதேவ் தின மலர் துபாய்: ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்த மகாதேவ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார். துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவி உப்பாலை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The post மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் உரிமையாளர் துபாயில் கைது..!! appeared first on Dinakaran.
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை