தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள்

தென்காசி: தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்த நாளை முன் னிட்டு 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. தென்காசி மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்த விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். தனுஷ்குமார் எம்.பி.,சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் பி.எஸ்.அண்ணாமலை வரவேற்றார்.

The post தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் appeared first on Dinakaran.

Related Stories: