தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
பால், மின்சாரம் இல்லாமல் ஒட்டுமொத்த சென்னையே பாதித்துள்ளது. 10 நாட்கள் தொடர்ந்து மழை பெய்து இருந்தால் சென்னையின் நிலைமை என்னவாகி இருக்கும். மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டுமா?. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஓரிரு நாளில் நல்ல செய்தி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.