சென்னை ஆவடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் மழை!!

சென்னை: சென்னை ஆவடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. பட்டாபிராம், திருமுல்லைவாயல், அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

The post சென்னை ஆவடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் மழை!! appeared first on Dinakaran.

Related Stories: