ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை..!!

கொழும்பு: ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 7 நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரிடமும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை..!! appeared first on Dinakaran.

Related Stories: