தமிழகம் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று குறைகளை கேட்டறிந்தார் காவல் ஆணையர்..!! Dec 06, 2023 வேளச்சேரி வேளச்சேரி டான்சி தின மலர் வேளச்சேரி: வேளச்சேரி டான்சி நகரில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று மக்களிடம் குறைகளை காவல் ஆணையர் கேட்டறிந்தார். ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உடனே உதவ போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். The post வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று குறைகளை கேட்டறிந்தார் காவல் ஆணையர்..!! appeared first on Dinakaran.
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்
போலீசாருக்கு 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
குமரி கடலில் கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் லேசான மழை; கடும் குளிர் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் கமிஷனர் அருண் தலைமையில் 16,000 போலீஸ் பாதுகாப்பு: மெரினாவில் 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு