தமிழகம் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று குறைகளை கேட்டறிந்தார் காவல் ஆணையர்..!! Dec 06, 2023 வேளச்சேரி வேளச்சேரி டான்சி தின மலர் வேளச்சேரி: வேளச்சேரி டான்சி நகரில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று மக்களிடம் குறைகளை காவல் ஆணையர் கேட்டறிந்தார். ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உடனே உதவ போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். The post வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று குறைகளை கேட்டறிந்தார் காவல் ஆணையர்..!! appeared first on Dinakaran.
ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது
நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!
ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி