பாதுகாப்பு காரணங்களுக்காக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. சுமத்ரா தீவில் உள்ள எரிமலைகளில் மராபியும் ஒன்றாகும். மராபி பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பு விபத்தில் 11 மலை ஏறுபவர்கள் பலியாகினர். 12 பேர் மாயமாகினர். பாதுகாப்பு காரணங்களுக்காக தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த 1979ல், மராபியில் நடந்த எரிமலை வெடிப்பு விபத்தில் 60 பேர் பலியாகினர் என்பது குறிப்படத்தக்கது.
The post இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து 11 பேர் உயிரிழப்பு; 12 பேர் மாயம் appeared first on Dinakaran.