முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. கணேசபுரம், கெங்குரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்கம், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
The post முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடல் appeared first on Dinakaran.