முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. கணேசபுரம், கெங்குரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்கம், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

The post முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: