திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி

திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி. 15 மணி நேர விசாரணைக்குப் பின் அங்கித் திவாரியை திண்டுக்கல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர் படுத்தினர். திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடிந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி appeared first on Dinakaran.

Related Stories: