இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ”சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் இன்று (நேற்று) ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வுடன் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது\” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் சந்தித்து பணி நீட்டிப்பு, முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
The post தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பதவி 3 ஆண்டு நீட்டிப்பு appeared first on Dinakaran.