இதன் 4வது கட்டமாக தேயிலை தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகளை கட்டி கொடுக்கும் 2 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. இந்த வீடுகள் தேசிய வீட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அரசு பொறியியல் கழகம் (எஸ்இசி) ஆகியவற்றின் மூலம் கட்டி கொடுக்கப்பட உள்ளது.
இந்த வீடுகள் இலங்கையின் 6 மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களில் கட்டித் தரப்பட உள்ளது. இலங்கை அரசு தரப்பில், மேம்பாட்டு ஒத்துழைப்பு பிரிவின் கவுன்சிலரும் தலைவருமான எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் மற்றும் எஸ்இசி தலைவர் ரத்ன கலுபஹானா ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
The post இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் கட்டி தருகிறது இந்தியா: 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது appeared first on Dinakaran.