உளுந்தூர்பேட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழந்தார். சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் திருநாவலூர் வட்டாரக் கல்வி அலுவலர் செல்லின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

The post உளுந்தூர்பேட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: