தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பதிவு!! Nov 28, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி திருவள்ளூர் பூந்தி திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், கடலூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!