தமிழகம் பொருளாதார குற்றங்களுக்கு தடயவியல் தணிக்கை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள அரசாணை Nov 28, 2023 சென்னை தின மலர் சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தடயவியல் தணிக்கை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி. அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கும் கிடைக்க ஏதுவாக அரசாணை வெளியிடப்பட்டது. The post பொருளாதார குற்றங்களுக்கு தடயவியல் தணிக்கை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள அரசாணை appeared first on Dinakaran.
முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றிய அரசால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் கஞ்சா விற்பனை செய்து கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்: எடப்பாடியுடன் இருக்கும் புகைப்படம் வைரல், அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பா?