கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் ஊழலை தூய்மைப்படுத்தும் எனது பணிக்காக நான் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன்” என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடா்ந்து இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவை நியமித்து அதிபர் விக்ரமசிங்கே நடவடிக்கை எடுத்துள்ளார்.
The post இலங்கையில் அமைச்சர் பதவி நீக்கம் appeared first on Dinakaran.