மனுதாரருக்கு தாமதம் இல்லாமல் உடனடியாக அவரது கணவரின் இறப்பு சான்றிதழை கோட்டாட்சியர் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மனுதாரருக்கு தாமதம் இல்லாமல் உடனடியாக அவரது கணவரின் இறப்பு சான்றிதழை கோட்டாட்சியர் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த பொண்ணு என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மனுதாரருக்கு தாமதம் இல்லாமல் உடனடியாக அவரது கணவரின் இறப்பு சான்றிதழை கோட்டாட்சியர் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: