தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாத்திமா பீவி மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: