பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசிய குஷ்பு மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘சேரி மொழி’ எனக்கூறி பட்டியலின மக்களை அவமானப்படுத்தியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

The post பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசிய குஷ்பு மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: