திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

நெல்லை : திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள திருமலை நம்பி கோவில் மலைப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், கோவிலுக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

The post திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! appeared first on Dinakaran.

Related Stories: