வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் மூதாட்டி வெட்டிக் கொலை

கோவில்பட்டி: வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் மூதாட்டி முத்துலட்சுமி (65) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி முத்துலட்சுமி கொலை குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் மூதாட்டி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: