சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

நெல்லை : திருச்செந்தூர் கந்தஷ்டி திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது.நாளை சூரசம்ஹாரம் நடக்கும் நிலையில், இன்று இரவு 11.55 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு நாளை இரவு 10.11 மணிக்கு சிறப்பு ரயில் செல்லும்.

The post சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: