தமிழகம் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் பொன்னேரி 8 செ.மீ மழை பதிவு.! Nov 16, 2023 திருவள்ளூர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பொன்னேரி கன்னியாகுமாரி சிவலோகா திருவள்ளூர் திருவள்ளூர்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் பொன்னேரி 8 செ.மீ., கன்னியாகுமரி சிவலோகத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி தக்கலை 6 செ.மீ., திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி 5செ.மீ., திற்பரப்பில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் பொன்னேரி 8 செ.மீ மழை பதிவு.! appeared first on Dinakaran.
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி