டெல்லி தனியார் மருத்துவமனையில் சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் காலமானார்


டெல்லி: சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்பட பல உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

The post டெல்லி தனியார் மருத்துவமனையில் சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: