வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீடு, இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சூறை!

காஞ்சி: வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீடு, இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சூறையாடினர். ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் மர்மநபர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.

 

The post வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீடு, இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சூறை! appeared first on Dinakaran.

Related Stories: