காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகை கவுதமி ஆஜர்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகை கவுதமி ஆஜரானார். ஸ்ரீபெரும்புதூரில் தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்டோர் அபகரித்ததாக கவுதமி புகார் தெரிவித்திருந்தார். நடிகை கவுதமி அளித்த புகாரில் அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்ட 6 பேர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகை கவுதமி ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: