இதனை தொடர்ந்து, சவுடு மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு பொக்லைன் வாகனம் மற்றும் ஒரு லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த சவுடு மண் கடத்தல் வழக்கில் தலை மறைவாக இருந்த அமுதா (50) மற்றும் சிவா (21) ஆகிய இருவரை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மண் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது appeared first on Dinakaran.