மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

கோவை: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லார், அடர்லி ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை நிலவரத்தைப் பொறுத்து செவ்வாய் கிழமை காலை 7.10 மணி முதல் மலை ரயில் போக்குவரத்து இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: