கலைஞர் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர் நலநிதி திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை..!!

சென்னை: கலைஞர் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர் நலநிதி திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. சங்க பணியாளர்களுக்கு விபத்து இறப்பு இழப்பீடு, 2 வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 2 பெண் வாரிசுதாரர்களுக்கு திருமண உதவித்தொகை உள்ளிட்டவை வழங்க திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post கலைஞர் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர் நலநிதி திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை..!! appeared first on Dinakaran.

Related Stories: