கேரள மாநிலம் களமசேரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமசேரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்துள்ளது. 90% வரை தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவைச் சேர்ந்த குமாரி (53) என்பவர் உயிரிழந்துள்ளார்.

The post கேரள மாநிலம் களமசேரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: