கர்நாடகாவை கண்டித்து முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி

திருச்சி: தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடக அரசை கண்டிப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி, கூடங்குளத்தில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் முக்கொம்பு வாத்தலை மேலணையில் தமிழக விவசாயிகள் சங்கம சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post கர்நாடகாவை கண்டித்து முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி appeared first on Dinakaran.

Related Stories: