உக்ரைன், காசாவில் போர் எதிரொலி: ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் உலக நாடுகள் அதிர்ச்சி..!!

 

ரஷ்யா: நிலம், கடல், வான்வழியில் தாக்கக் கூடிய வகையிலான ஆயுதத்தை ரஷ்யா சோதித்துள்ளது. அணு ஆயுத தாக்குதல் ஒத்திகைகளை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், காசாவில் போர் நடக்கும் நிலையில் ரஷ்யாவின் சோதனையால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

The post உக்ரைன், காசாவில் போர் எதிரொலி: ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் உலக நாடுகள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: