ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவில் நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் இருப்பது போன்று தேர்தல் சீர்திருத்தம் இந்தியாவில் கொண்டு வருவது அவசியம். ஊழல் தேசியமயமாகிவிட்டது. இதனை தடுக்க தேர்தலுக்கு தேர்தல் சின்னத்தை மாற்ற வேண்டும். எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் இருக்கக்கூடாது. எத்தனை தேர்தல் வந்தாலும் நாதக தனித்தே போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை: சீமான் கருத்து appeared first on Dinakaran.
