திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜான் பிரிட்டோ மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: செயிண்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும், செயலருமான ஜான் பிரிட்டோ மறைவு செய்தி அறிந்து மனம் வருந்தினேன். தாவரவியல் வல்லுநர் ஜான் பிரிட்டோ ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி, வேலைவாய்ப்பு பெற உறுதுணையாக இருந்தவர். ஜான் பிரிட்டோ மறைவால் வாடும் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜான் பிரிட்டோ மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: