கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி

 

கோவை, அக்.13: அண்ணா பல்கலை சார்பாக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இறகுப்பந்து போட்டி கோவை ஸ்ரீ கிரிஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பொள்ளாச்சி பிஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதல் இடம் பிடித்தது. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி இரண்டாம் இடமும், ஜெசிடி கல்லூரி மூன்றாம் இடமும், கர்ப்பகம் பொறியியல் கல்லூரி நான்காம் இடமும் பிடித்தது.

The post கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: