இந்தியா ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!! Oct 12, 2023 பிரியங்கா காந்தி ஜாதிவாரி தில்லி ஜெடிவாரி டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு நியாயமான உரிமைகள் கிடைப்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும். The post ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.
துபாயில் இருந்து மங்களூரு வந்தபோது நடுவானில் விமானத்தில் இருந்து கடலில் குதிப்பதாக பயணி தகராறு: தரையிறங்கியதும் அதிரடியாக கைது
தேர்தல் பத்திர ஊழல் குறித்து எஸ்ஐடி விசாரிக்க கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரரைண: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தகவல்