ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!!

டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு நியாயமான உரிமைகள் கிடைப்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும்.

The post ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: