தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட திட்ட விதிகள் என மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான விதி களையும், அதேபோன்று மாநிலம் முழுவதிலும் இருந்து அனுமதிக்கோரி விண்ணப்பிப்பதற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தொலை நோக்கு திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் ஏதாவது ஒரு இடத்தில் சிஎம்டிஏ, டிடிசிபி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்தால் அந்தபதிவின் அடிப்படையில் திட்டம் தயாரித்து கையொப்பமிடும் அதிகாரத்தை பொறியாளர்களுக்கு வழங்கும் வகையில் வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
The post மாநிலம் முழுவதும் பொறியாளர்களை ஒரே பதிவில் அனுமதிக்கவேண்டும்: ஆ.ஹென்றி அறிக்கை appeared first on Dinakaran.