மோசடி குற்றத்துக்காக அவருக்கு ரூ.2050 கோடி அபராதம் மற்றும் நியூயார்க்கில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். டிரம்ப் மீதான இந்த வழக்கு விசாரணை நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையில் டிரம்ப் நேற்று ஆஜரானார்.நீதிமன்றத்தில் ஆஜராக செல்வதற்கு முன் டிரம்ப் கூறுகையில்,‘‘இது அரசியல் ரீதியான வழக்கு. இது ஒரு ஏமாற்று வேலை. நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் என்னை காயப்படுத்தும் முயற்சியாகும். ஆனால், நாட்டு மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்’’ என்றார்.
The post சொத்து மதிப்பை உயர்த்தி மோசடி: கோர்ட்டில் டிரம்ப் ஆஜர் appeared first on Dinakaran.