விசாரணையில் முதலையின் பிடியில் சிக்கி பலியானது அந்த பகுதியைச் சேர்ந்த 41 வயதான சப்ரீனா பெக்காம் என்பது தெரியவந்தது. சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கைகளை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ராட்சத முதலை ஒன்று ஏரியில் வாழ்ந்துள்ளதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், மேலும் முதலைகள் அந்த ஏரியில் இருக்கின்றனவா என ஆராய அந்த பகுதியைச் சேர்ந்த வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அது உண்மையில் முதலை தானா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலையை புளோரிடா அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்!! appeared first on Dinakaran.