மறைந்த அண்ணாவை போன்ற தேசிய தலைவர்களை பற்றி யார் விமர்சனம் செய்தாலும் தவறு. இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான குழுவை முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அமைத்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த தேர்தல் மூலம் செலவுகள் குறையும். அதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post அண்ணாவை பற்றி விமர்சித்தது தவறு: அண்ணாமலைக்கு ஜி.கே.வாசன் கண்டனம் appeared first on Dinakaran.