இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விநாயகர் வெள்ளி கேடயத்தில் ஊர்வலமாக தீர்த்த குளத்துக்கு வந்தடைந்தார். நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனால், சம்பிரதாயப்படி பிள்ளையார்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்றே பிள்ளையார்பட்டிக்கு ஏரளான பக்தர்கள் வந்து சென்ற நிலையில் இன்று அங்கு வழக்கமான அளவிலேயே கூட்டம் காணப்படுகிறது.
The post நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிள்ளையார்பட்டியில் உற்சவர் விநாயகர் வெள்ளி கேடயத்தில் ஊர்வலம்..!! appeared first on Dinakaran.