பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு

சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.ஜனவரி 11ல் பயணம் செய்வோர் நாளையும், ஜனவரி 12ல் பயணம் செய்வோர் நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்.ஜனவரி 13ம் தேதி பயணம் செய்வோர் செப்டம்பர் 15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: