அதிகாரிகளால் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்(29) என்ற இளைஞர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து அதிகாரிகளால் இதுவரை நிராகரிக்கப்பட்ட மனுக்களை மாலையாக அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய மனுவை அளித்தார்.
The post 27 முறை அதிகாரிகள் நிராகரிப்பு மாலையாக அணிந்து மீண்டும் மனு அளித்த வாலிபர் appeared first on Dinakaran.