திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர். சுற்றுலா வேன் டயர் பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோது விபத்து ஏற்பட்டுள்ளது.

The post திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: