இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் பைகளை அச்சுறுத்தி பிடுங்குவதும், கடிக்க வருவது போல் குழந்தைகளிடம் உள்ள தின்பண்டங்களை எடுத்து செல்வதுமாக இந்த குரங்குகள் செயல்பட்டு வந்தன. இதை சரி செய்ய பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டனர். இந்நிலையில் நேற்று வன துறையினர் பாகாப்பான கூண்டுகளை வைத்ததில் 40 குரங்குகள் பிடிபட்டன. பின்னர், இந்த குரங்குகள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு தமிழக எல்லையோர மலைகாட்டில் விடபட்டன.
The post ஆம்பூர் அடுத்த ஊட்டல் தேவஸ்தானத்தில் கூண்டில் சிக்கிய 40 குரங்குகள்: மலைக்காட்டில் விடப்பட்டது appeared first on Dinakaran.