தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடி, அடையாறு, திரூரில் தலா 8 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: