சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் ப.சுப்பராயன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: