சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை!!

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. முன்னதாக ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: