கோவையில் நடைபெறும் நொய்யல் பெருவிழாவை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

கோவை: கோவையில் நடைபெறும் நொய்யல் பெருவிழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நொய்யல் பெருவிழா நடைபெறும். நொய்யல் பாதுகாப்பு, ஆரத்தி வழிபாடு, நீர் மேலாண்மை, ஆன்மீகம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

The post கோவையில் நடைபெறும் நொய்யல் பெருவிழாவை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! appeared first on Dinakaran.

Related Stories: